/* */

காரைக்குடியில் அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பார்களுக்கு சீல்

காரைக்குடியில் அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்து தனி வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

HIGHLIGHTS

காரைக்குடியில் அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பார்களுக்கு சீல்
X

சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் பார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அனுமதியின்றி மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருவதாக, தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனையடுத்து, காரைக்குடி டாஸ்மாக் கடைகளில் சோதனை மேற்கொள்ள கோட்டாட்சியர், மதுவிலக்கு ஆயத்தீர்வை தனி வட்டாட்சியர் பாலாஜிக்கு உத்தரவிட்டார். உத்தரவின்பேரில் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் செக்காலை வாட்டர் டாங்க் பகுதி டாஸ்மாக் கடைகளில் சோதனை மேற்கொண்டார்.

இதில் அனுமதியின்றி இயங்கிய 4 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டு மகேஷ் என்பவர் உட்பட நான்கு பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 20 Nov 2021 3:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்