/* */

சிவகங்கை- இறந்த பின்பும் மூன்றரை லட்சம் கேட்பதாக தனியார் மருத்துவமனை மீது புகார்

சிவகங்கை- இறந்த பின்பும் மூன்றரை லட்சம் கேட்பதாக தனியார் மருத்துவமனை மீது புகார்
X

இறந்த பின்பும் மூன்றரை லட்சம் கேட்பதாக தனியார் மருத்துவமனை மீது புகார் தெரிவித்துள்ளனர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கே.எம்.சி தனியார் மருத்துமனையில் 22 நாள் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட வேணுகோபால் என்பவர் உயிரிழந்துள்ளார்.

சிகிச்சையின் போது 3 லட்சத்து 50 ஆயிரம் லட்சம் பணம் கட்டிய நிலையில் இறந்த பின்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கட்டினால் மட்டுமே இறந்தவர் உடலை தருவோம் என மருத்துவமனை நிர்வாகம் மிரட்டுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காரைக்குடி வடக்கு போலீசார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே ஒரு லட்சம் கொடுத்து விட்டு இறந்தவர் உடலை பெற்று செல்ல பேச்சு நடத்தியதாக வேணுகோபால் உறவினர் தெரிவித்துள்ளார்

Updated On: 12 Jun 2021 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?