/* */

உள்ளாட்சி தேர்தலில் கடந்த தேர்தல் கூட்டணியே தொடரும்: அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் ஒரே கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலை மூன்றாக பிரித்து சிதைத்தது அதிமுகதான்

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலில்  கடந்த தேர்தல் கூட்டணியே தொடரும்: அமைச்சர் பெரியகருப்பன்
X

காரைக்குடியில்  செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

உள்ளாட்சி தேர்தலில் கடந்த சட்டமன்ற நாடாளுமன்ற கூட்டணியே தொடரும் என்று தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ஒரே கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலை மூன்றாக பிரித்து சிதைத்தது அதிமுகதான். எனவே அதற்கு மறுப்பு தெரிவிக்க அதிமுகவிற்கு தகுதி இல்லை. உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவது நடைமுறையில் சாத்தியம் தான். உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்பது அவர்களது கட்சியின் விருப்பம் என்றார் என்றார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.


Updated On: 15 Sep 2021 8:54 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!