/* */

காரைக்குடியில் 2 மாணவர்களுக்கு கொரானா தொற்று: ஆசிரியர்களுக்கு கொரோனா சோதனை

அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

HIGHLIGHTS

காரைக்குடியில் 2 மாணவர்களுக்கு கொரானா தொற்று: ஆசிரியர்களுக்கு கொரோனா சோதனை
X

காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை.

காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில், 2 மாணவர்களுக்கு கடந்த வாரம் கொரானா தொற்று உறுதியான நிலை.பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் 2 மாணவர்களுக்கு கொரானா தொற்று உறுதியானதையடுத்து, தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறையின் மூலம் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவு வந்த பிறகு பள்ளி தொடர்ந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Updated On: 28 Sep 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்