சிவகங்கை மாவட்டத்தில் 16ம் தேதி 10 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் 16ம் தேதி 10 பேருக்கு கொரோனா
X
சிவகங்கை மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 137 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story