/* */

துபாயில் இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர பெற்றோர்கள் கோரிக்கை

துபாய்க்கு வேலைக்கு சென்ற இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர சிவகங்கை கலெக்டரிடம் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

HIGHLIGHTS

துபாயில் இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர பெற்றோர்கள் கோரிக்கை
X

துபாயில்  இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர சிவகங்கை கலெக்டரிடம் மனு அளித்துள்ள பெற்றோர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் ரோடு, ஐஸ்கேணி வீதியில் வசிக்கும் ஆறுமுகம் மாலினி தம்பதியின் மகன் அனுபிரசாத் துபாயில் உள்ள அஜ்மான் என்ற இடத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்

கடந்த பக்ரீத் அன்று சுவர் இடிந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அவரது உடலை இந்தியா கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன ரெட்டி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்

Updated On: 24 July 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  6. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  10. வீடியோ
    பத்திரிக்கையாளர்கள் மீது தொடங்கும் போர் ! Redpix Felix பகீர்...