/* */

காரைக்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

காரைக்குடி பகுதியில் காவல்துறை நடத்திய சோதனையில் சுமார் 1 இலட்சம் மதிப்பிலான 70 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

HIGHLIGHTS

காரைக்குடியில்  தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்குத்தெரு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்றசட்ட விரோத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

தகவலின் அடிப்படையில்,ரவுடி ஒழிப்பு குழு சார்பு ஆய்வாளர் தவமணியின் தலைமையில் , சம்பவ இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் 70 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து.

அதனை பறிமுதல் செய்த போலீசார் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.

Updated On: 23 Jan 2022 6:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்