/* */

இந்தியாவை ஒன்றியம் என்று அழைக்கும் நேரம் வந்து விட்டது: கார்த்திக் சிதம்பரம் பேட்டி

இந்தியாவை ஒன்றியம் என்று அழைக்கும் நேரம் வந்துவிட்டது. அதனால் ஒன்றியம் என சரியான முறையில் அழைக்கப்படுகிறது -காரைக்குடியில் கார்த்திக்சிதம்பரம் பேட்டி.

HIGHLIGHTS

இந்தியாவை ஒன்றியம் என்று அழைக்கும் நேரம் வந்து விட்டது: கார்த்திக் சிதம்பரம் பேட்டி
X

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். அப்போது அவர் கூறியதாவது,

நரேந்திர மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல் விலை குறையாது, காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவில் இருந்து எந்த தலைவர்கள் வந்தாலும், காங்கிரஸ் கட்சி வரவேற்கும். நாலரை ஆண்டுகாலம் செயலற்று இருந்த தமிழ்நாட்டை, 60 நாட்களுக்குள் சீரமைக்க முடியாது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விரைவில் அதனை சீரமைக்கும். தமிழ்நாட்டில் தற்போது உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் திறமையானவர் மருத்துவ துறையை சிறப் பாக கையாள்வார். இந்தியாவை ஒன்றியம் என்று அழைக்கும் நேரம் வந்துவிட்டது. அதனால் ஒன்றியம் என சரியான முறையில் அழைக்கப்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 5 July 2021 10:17 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்