/* */

ஆட்சியாளர்கள் மனிதநேயத்தை கடைப்பிடிக்க வேண்டும் - அமைச்சர் பேச்சு

ஆட்சியாளர்கள் மனிதநேயத்தை கடைப்பிடிக்க வேண்டும் - அமைச்சர் பேச்சு
X

ஆட்சியாளர்கள் மனிதநேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும், அதே சமயத்தில் சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் ஊரகத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 ரூபாய் உதவி தொகையை வழங்கி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பேசும் போது ஆட்சியாளர்கள் மனிதநேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும், அதே சமயத்தில் சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும்.அதற்கு எடுத்துக்காட்டாக நமது முதல்வர் மு.க. ஸ்டாலின்.திகழ்கிறார்.

மேலும் ஒரு வார காலத்திற்குள் மக்களின் தேவையறிந்து விரைந்து செயல்பட கூடிய அரசு, இந்திய துணைக்கண்டத்திலேயே திமுக அரசுதான் என நடுநிலையாளர்களே பாராட்டுவதாக தெரிவித்த அமைச்சர், சொன்னதை செய்வோம். சொல்லாததையும் செய்வோம் என்று ஆட்சி செய்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றும் புகழாரம் சூட்டினார்.


Updated On: 16 May 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...