சிவகங்கை மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர் குணமடைந்தனர்
![சிவகங்கை மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர் குணமடைந்தனர் சிவகங்கை மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர் குணமடைந்தனர்](https://www.nativenews.in/h-upload/2021/10/25/1376246-corona5.webp)
X
By - C.Vaidyanathan, Sub Editor |25 Oct 2021 11:15 PM IST
சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 10 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது
8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இறப்பு - 0
132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu