சிவகங்கை மாவட்டத்தில் 14ம் தேதி 14 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் 14ம் தேதி 14 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

சிவகங்கை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story