சிவகங்கை மாவட்டத்தில் 14ம் தேதி 14 பேருக்கு கொரோனா
![சிவகங்கை மாவட்டத்தில் 14ம் தேதி 14 பேருக்கு கொரோனா சிவகங்கை மாவட்டத்தில் 14ம் தேதி 14 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/10/14/1356916-download-14.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |14 Oct 2021 8:45 PM IST
சிவகங்கை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu