மண் கடத்தல்; லாரி உரிமையாளர் கைது..!

மண் கடத்தல்; லாரி உரிமையாளர் கைது..!
X
பூசாரிப்பட்டி, செல்லாண்டி காலனியில் நேற்று, தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, நுரம்பு மண் கடத்தி வந்தது தெரிந்தது.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

பூசாரிப்பட்டி, செல்லாண்டி காலனியில் நேற்று தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது நுரம்பு மண் கடத்தி வந்தது தெரிந்தது.

லாரியுடன் பறிமுதல் செய்து விசாரித்ததில், அதை ஓட்டி வந்தவர் லாரி உரிமையாளரான பூசாரிப்பட்டி, பழைய சினிமா கொட்டாயை சேர்ந்த முருகன் 30, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
why is ai important to the future