/* */

தொப்பூர் துணை மின்நிலையப் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

தொப்பூர் துணை மின்நிலையப் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தொப்பூர் துணை மின்நிலையப் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
X

பைல் படம்

தொப்பூர் துணை மின்நிலையப் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். சங்கரசுப்பிரமணியன் (ஓமலூர்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டம், தொப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில், தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்ப்பட்டி, எலத்தூர், சென்னாரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 27 July 2023 8:12 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...