/* */

கொரோனா தொற்று: போலீசாருக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கல்

சேலம் மாவட்டம், ஆத்தூரில், எஸ்.வி.எம். ஆயுர்வேத வைத்திய சாலையின் சார்பில், போலீசாருக்கு கபசுரக்குடிநீர், ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

இது தொடர்பான நிகழ்ச்சி, ஆத்தூர் ஊரக போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.வி.எம். ஆயுர்வேத வைத்தியசாலை டாக்டர் விஷ்ணு கலந்து கொண்டு, கொரோனாவை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து, காவல்துறையினருக்கு எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 200 காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, 10 நாட்களுக்கு தேவையான கபசுரக்குடிநீர் மற்றும் ஆயுர்வேத மருந்துகள், ஆத்தூர் டி.எஸ்.பி. இமானுவேல் ஞானசேகரிடம் வழங்கப்பட்டது. இதில், வடசென்னிமலை சித்த வைத்தியர் கே. ஸ்ரீதரன், பொறியாளர் சிவானந்தம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா