/* */

தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது லோடு ஆட்டோ மோதியது

காவேரிப்பாக்கம் அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது லோடு ஆட்டோ மோதி இளைஞர் படுகாயம்

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது லோடு ஆட்டோ மோதியது
X

விபத்து ஏற்படுத்திய ஆட்டோ 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த கார்த்திக் , இவர் காவேரிப்பாக்கம் மசூதிக்குச் எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, காவேரிப்பாக்கம் உப்புமேடு பகுதியைச் சேர்ந்த மோகன் ஓட்டி வந்த லோடு ஆட்டோ கார்த்திக் மீது வேகமாக மோதியது

இந்த விபத்தில், பலத்த காயமடைந்த கார்த்திகை அங்குள்ள பொதுமக்களும், காவேரிப்பாக்கம் போலீசாரும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இந்த சம்பவத்தைக் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 July 2021 12:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...