/* */

மகளை மணம்முடித்து வைக்க பெண்ணின் பெற்றோரை மிரட்டிய வாலிபர்

நெமிலி அருகே பெண்ணின் பெற்றோரிடம் மகளை காதலிப்பதால் மணமுடித்து வைக்கவேண்டுமென கத்தியைக்காட்டி கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது

HIGHLIGHTS

மகளை மணம்முடித்து வைக்க பெண்ணின் பெற்றோரை மிரட்டிய வாலிபர்
X

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியையடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சேதுபதி(22),மற்றும், சயனபுரத்தைச்சேர்ந்த நண்பன் ஆகாஷுடன் சேர்ந்து நெமிலியருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் வீட்டிற்குச் சென்று ,அவரது மகளை காதலிப்பதால், எனக்குதான் திருமணம் செய்து வைக்கவேண்டும் இல்லையெனில் கொலைசெய்து விடுவேன் என்று கத்தியைக்காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக தொழிலாளி நெமிலி போலீஸில் புகார. அளித்தார். அதன்பேரில் விசாரித்த போலீஸார் சேதுபதி,ஆகாஷ் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 28 Sep 2021 11:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!