/* */

இயற்கை இடுபொருள்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

பல்லூரில் இயற்கை முறையில் இடுபொருள்களை தயாரிப்பது குறித்து வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்

HIGHLIGHTS

இயற்கை இடுபொருள்கள் தயாரிக்க  விவசாயிகளுக்கு பயிற்சி
X

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தைச் சேர்ந்த பல்லூரில் விவசாயத்திற்கு தேவைப்படும் இடு பொருள்களான பஞ்ச கவ்யம், மண் புழு உரம் ஆகியவற்றை இயற்கை முறையில் தயாரிக்கும் செயல்முறைப்பயிற்சிகள் வழங்கப்பட்டது

பயிற்சிக்கு துணை வேளாண் இயக்குனர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பின்னர் வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜு ,வேளாண்திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் மானியங்கள் குறித்து விரிவாக கூறினார.

பயிற்சிக்கு நெமிலி வட்டாரத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...