/* */

சோளிங்கர் நகராட்சி வார்டுகள் மறு வரையறை: பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

சோளிங்கரில் நகராட்சி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது

HIGHLIGHTS

சோளிங்கர் நகராட்சி வார்டுகள் மறு வரையறை: பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
X

சோளிங்கர் கோவில் 

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியை கடந்த நவம்பர் 1ந்தேதி நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது . அதனைத் தொடர்ந்து கூடுதலாக வார்டுகள் உருவாக்கப்பட்டு சோளிங்கர் நகராட்சியாக செயல்பட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வரையறை செய்யப்பட்ட 27 வார்டுகள் விபரம் பட்டியலாக நகராட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்நிலையில் நகராட்சி வார்டுகள் மறுவரையறை செய்வதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் இன்று காலை சோளிங்கர் -வாலாஜா சாலையில் உள்ள வாசவி திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது

கூட்டத்தில் ,பொதுமக்கள், வியாபாரிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், மற்றும் சமூக ஆரவலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Updated On: 22 Dec 2021 3:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு