/* */

விவசாயிகள், வியாபாரிகள் பணம்தான் பறிமுதல் செய்யபடுகிறது: கே.எஸ்.அழகிரி

ஆளுங்கட்சியினர் பணம் கொண்டு செல்லும்போது காவல்துறை விடுமுறை எடுப்பதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினர்.

HIGHLIGHTS

விவசாயிகள், வியாபாரிகள் பணம்தான் பறிமுதல் செய்யபடுகிறது:  கே.எஸ்.அழகிரி
X

சோளிங்கரில் மதசார்பற்ற கூட்டணி கட்சியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஏ.எம்.முனிரத்தினம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த இரண்டு தேர்தல்களில் தேர்தல் ஆணையம் நடைமுறையில் தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யக் கூடிய பணங்கள் அனைத்தும் விவசாயிகள், வியாபாரிகள் பணமாகவே இருக்கிறது. ஆளுங்கட்சியின் பணத்தை பிடிப்பதில்லை. ஆளுங்கட்சி பணத்தைக் கொண்டு செல்லும் போது காவல்துறை விடுமுறை எடுத்துக் கொள்வதாகவும், பணம் எல்லா இடங்களிலும் ஆறாக கொண்டு செல்கிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என அவர் கூறினார்.

Updated On: 23 March 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?