/* */

பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: நிரம்பி வரும் சோளிங்கர் பகுதி ஏரிகள்

பொன்னையாற்றில் நீர்வரத்து காரணமாக சோளிங்கர் ஒன்றியத்தில் பல கிராம ஏரிகள் நிரம்பி வருவதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு:  நிரம்பி வரும் சோளிங்கர் பகுதி ஏரிகள்
X

பெருங்காஞ்சி ஏரி நிரம்பி மறுகால் பாய்கிறது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும். அங்கு கட்டப்பட்டுள்ள கலவமங்கல நீர்தேக்கத்திலிருந்து மழைநீர் நிரம்பி வழிந்து அதிகளவில் பொன்னையாற்றில் வெள்ளமாக தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் வேலூர்மாவட்டம் பொன்னை பகுதியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து நீர் ஆற்றுக்கால்வாய் மூலம் ஏரிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. அதன் காரணமாக இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களான கத்தாரிகுப்பம், சக்கரம்புதூர், ஏரிமண்ணூர், சோளிங்கர், ரெண்டாடி, பெருங்காஞ்சி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி கோடி செல்கிறது. இதேபோல நீர்வரத்து தொடர்ந்து இருக்குமானால் மேலும் பல கிராம ஏரிகள் நிரம்ப வாய்ப்பிருப்பதாக அப்பகுதமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Updated On: 2 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...