/* */

கடைகடையாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள அறிவுறுத்திய கலெக்டர்

சோளிங்கர் பஜாரில் கடைகடையாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் அறிவுறுத்தினர்

HIGHLIGHTS

கடைகடையாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள அறிவுறுத்திய கலெக்டர்
X

சோளிங்கரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள கடைக்காரர்களை அறிவுறுத்திய கலெக்டர்

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 5-வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

இந்த மெகாமுகாம்மூலமாக தடுப்பூசி போடும்பணிகளை. தீவிரப்படுத்தி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில் ஆய்வுசெய்ய , சோளிங்கர் சென்ற கலெக்டர் பஜாரில் உள்ள முகாமிற்கு சென்றார்.

அங்குள்ளவர்களிடம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர், நகரின் முக்கிய பகுதியான பஜார் தெருவில் உள்ள கடைகளுக்கு சென்று அதன் உரிமையாளர்களிடம் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டீர்களா? என்று விசாரித்தார். அதனைத்தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களைக்கேட்டு அவர்களிடம் தடுப்பூசியின் அவசியத்தை விளக்கி கட்டாயம் போட்டுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி சென்றார்..

Updated On: 10 Oct 2021 1:29 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்