/* */

பாதிரியார் பொன்னைய்யா மீது சோளிங்கர் பாஜக., வினர் போலீஸில் புகார்

சோளிங்கரில், பாதிரியார் பொன்னைய்யா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி பாஜகவினர் போலீஸில் புகார் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

பாதிரியார்  பொன்னைய்யா மீது சோளிங்கர் பாஜக., வினர் போலீஸில் புகார்
X

சோளிங்கர் காவல் நிலையத்தில் புகாரளித்த பாஜகவினர்.

கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்துக்களையும், பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இழிவாக பேசிய காட்சி சமூக வளைதலங்களில் பரவி வருகிறது. இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதிரியார் பொன்னையாவின் செயலை கண்டித்து அவர்மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகர பாஜகவினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இராணிப்பேட்டை மாவட்ட பாஜக செயலாளர் அமுதபாண்டியன் தலைமையில், முன்னாள் மாநில பிரச்சார பிரிவு செயலாளர் சீனிவாசன் , வக்கீல்பிரிவு சேகர், மாவட்ட விவசாய அணி பொது செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பாஜகவினர் உடனிருந்தனர்.

Updated On: 24 July 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்