/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 752 பேர் வேட்பு மனுதாக்கல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி , பேரூராட்சிகளில் தேர்தலில் போட்டியிட இதுவரை 752 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 752 பேர் வேட்பு மனுதாக்கல்
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இது வரை 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் சேர்த்து மொத்தம் 752 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலுருமான பாஸ்கரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுவரை வேட்புமனு தாக்கல்

அரக்கோணம் நகராட்சியில் 133,

ஆற்காட்டில் 75,

மேல்விஷாரத்தில் 99,

இராணிப்பேட்டை 97,

சோளிங்கர் 81,

வாலாஜா 26, என நகராடாசிகளில் 511மனுக்கள்

மற்றும் பேரூராட்சிகளான அம்மூர் 51,

கலவை 22,

காவேரிப்பாக்கம் 38,

நெமிலி 16,

பணப்பாக்கம் 8,

தக்கோலம் 44,

திமிரி 32,

விளாப்பாக்கத்தில் 30 என 241 மனுக்கள் தற்போது வரை வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Feb 2022 3:13 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...