வாலாஜா ஒன்றியம் 3வது வார்டில் நான்குமுனை போட்டி

வாலாஜா ஒன்றியம் 3வது வார்டில் நான்குமுனை போட்டி
X
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிடுகின்றனர்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது.

இதில் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பாலகிருஷ்ணன், திமுக சார்பில் திலகவதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாமக சார்பில் மணி எழிலன் மற்றும் சுயேட்சையாக தேவநாதன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால், தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare