/* */

வீடுகளில் வெள்ளம் புகுந்து தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு

வாலாஜாப்பேட்டை அருகே தேவதானத்தில் வீடுகளில் வெள்ளம் புகுந்து தத்தளித்து வந்தவர்களை படகு மூலம் தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டனர்

HIGHLIGHTS

வீடுகளில் வெள்ளம் புகுந்து தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு
X

வெள்ளத்தில் சிக்கியவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வன்னிவேடு அடுத்த தேவதானம் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது .

இதனால் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இது குறித்து. தகவல் அறிந்த இராணிப்பேட்டை தீயணைப்பு மீட்புப் படையினர் அங்கு சென்று . வீடுகளில் இருந்தவர்களை ரப்பர் படகு மூலம் மீட்டு அருகிலுள்ள முகாமில் தங்க வைத்தனர்.

Updated On: 20 Nov 2021 4:54 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?