/* */

ரத்தினகிரி அருகேமணல் மூட்டை கடத்திய இளைஞர்கள் 2 பேர் கைது

ரத்தினகிரி அருகே உள்ள கீழ் மின்னல் பாலாற்றிலிருந்து சுமோவில் மணல் மூட்டைகளைக் கடத்திய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

ரத்தினகிரி அருகேமணல் மூட்டை கடத்திய இளைஞர்கள் 2 பேர் கைது
X

ரத்தினகிரி அருகே உள்ள கீழ் மின்னல் பாலாற்றிலிருந்து  மணல் மூட்டைகளைக் கடத்த பயன்படுத்தப்பட்ட சுமோ

ராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி போலீசார் கீழ் மின்னல் பாலாற்றில் உள்ள சுடுகாடு வழியாக ரோந்து சென்றனர்.

அப்போது பதிவு எண் இல்லாத டாடா சுமோ எதிரே வந்தது. அதைக் கண்ட போலீசார் சந்தேகம் அடைந்து சுமோவை நிறுத்தி அதிலிருந்த இருவரிடமும் விசாரித்தனர்.

அதில் மாங்குப்பம் பாடசாலை தெருவைச் சேர்ந்த அஜித், மற்றும் கீழ் மின்னலைச் சேர்ந்த பாண்டுரங்கன்ஆகிய இருவரும் சேர்ந்து அங்குள்ள பாலாற்றிலிருந்து சுமோவில் மணல் மூட்டைகளை வைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது.

உடனே. ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்., பாண்டு இருவரையும் கைது செய்து சுமோவையும் அதிலிருந்த 15மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 6 Jun 2021 1:07 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?