இராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
X

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

கனமழை காரணமாக இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

Tags

Next Story
the future with ai