ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 445 பேருக்கு கொரோனா பாதிப்பு; 352 பேர் குணமடைந்தனர்

ராணிப்பேட்டை  மாவட்டத்தில் இன்று 445 பேருக்கு கொரோனா பாதிப்பு; 352 பேர் குணமடைந்தனர்
X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 1988 பேருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு 445 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 50550 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

இன்று 352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 46748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இன்றைய இறப்பு - 2. மாவட்டத்தில் இதுவரை 784 பேர் உயிரிழந்துள்ளனர்

3018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
உங்கள் மொபைலில் டாக்டர்: AI-ன் மூலம் 2 மாதம் முன்னமே Dengue, COVID, Flu எல்லாம் predict பண்ணலாம்!