ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு;

ராணிப்பேட்டை  மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு;
X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 966 பேருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு 19 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 43768 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

இதுவரை 42891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இன்றைய இறப்பு - 0. மாவட்டத்தில் இதுவரை 779 பேர் உயிரிழந்துள்ளனர்

98 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
ai in future agriculture