ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8ம் தேதி 19 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8ம் தேதி 19 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 ம் தேதி மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 11 குணமடைந்து வீடு திரும்பினர். இன்று ஒருவர் இறந்தார், 175 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story