ஆற்காடு ஒன்றியம் 9வது வார்டில் மும்முனை போட்டி

ஆற்காடு ஒன்றியம் 9வது வார்டில் மும்முனை போட்டி
X
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, பாமக போட்டியிடுகின்றன

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 9வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் தவக்குமார், திமுக சார்பில் சிவக்குமார், பாமக சார்பில் கணபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்

இந்த வார்டில் திமுக, அதிமுக இடையே கடும்போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது

Tags

Next Story
ai in future agriculture