ஆற்காடு ஒன்றியம் 3வது வார்டில் மும்முனைப்போட்டி
By - C.Vaidyanathan, Sub Editor |1 Oct 2021 5:59 AM
ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக, திமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் அமுதா, திமுக சார்பில் மாலா மற்றும் பாமக சார்பில்செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மும்முனைப்போட்டி என்பதால், வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu