ஆற்காடு ஒன்றியம் 15வது வார்டில் மும்முனை போட்டி

ஆற்காடு ஒன்றியம் 15வது வார்டில் மும்முனை போட்டி
X
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 15வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, இந்திய குடியரசு கட்சி போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சிவராஜ் , திமுக சார்பில் புவனேஷ்வரி மற்றும் இந்திய குடியரசு கட்சி சார்பில் அன்னபுரனி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மும்முனைப்போட்டி என்பதால், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
why is ai important to the future