/* */

சாலையோரங்களில் விதைப்பந்துகள்: நம்மாழ்வார் இயற்கை குழு

கலவையடுத்த வாழப்பந்தல் நம்மாழ்வார் இயற்கை குழுவினர் நெடுஞ்சாலையோரங்களில் 27,000 விதைப்பந்துகளை வீசி வருகின்றனர்.

HIGHLIGHTS

சாலையோரங்களில் விதைப்பந்துகள்: நம்மாழ்வார் இயற்கை குழு
X

சாலையோரத்தில் மாணவர்களை விதைப்பந்து வீசச் செய்யும் நடராஜன்

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையிடுத்த வாழைப்பந்தலை சேர்ந்தவர் நடராஜன், இயற்கை ஆர்வலரான இவர் நம்மாழ்வார் இயற்கைகுழு என்ற பெயரில் சமூக அக்கறையாக இயற்கை பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார்.

தன்னுடன் பள்ளிமாணவர்களை இணைத்து ஏரிக்கரை,குளம்,போன்ற பொது இடங்களில் பசுமை ஏற்படுத்தும் விதமாக பனைவிதைகள் விதைப்பது, மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரித்து வருவது உள்ளிட்ட இயற்கை பாதுகாப்பு மற்றும் பசுமைபடுத்து செயல்களை பலஆண்டுகளாக செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது மழைக்காலம் தொடங்கியதால் சாலையோரங்கள் மலைப்பகுதிகள் மற்றும் ஆற்றங் கரைகளில் வேம்பு, நாவல், புளியம் , பூவரசு , அரசன், ஆலமரம், நுனா, இலுப்பை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டுவருகின்றனர் .

அதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் பசுமையை ஏற்படுத்தும் விதமாக நடராஜன் தலைமையிலான நம்மாழ்வார் இயற்கை குழுவினர். வாழப்பந்தலிலிருந்து இராணிப்பேட்டை வரை தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் சுமார் 27000க்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை வீசி வருகின்றனர்.

Updated On: 27 Oct 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்