/* */

கலவையருகே மது பாட்டில் விற்றவர் கைது

கலவையடுத்த அரும்பாக்கத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

கலவையருகே மது பாட்டில் விற்றவர் கைது
X

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தற்போது டாஸ்மாக் மது கடை மூடப்பட்டுள்ளதை வாய்ப்பாக்கி கள்ளத்தனமாக மதுபாட்டில்களை வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கலவைப் போலீஸாருக்கு ரகசியத் தகவல்கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீஸார் கோவிந்தன் வீட்டை சோதனையிட்டனர் . அதில் பதுக்கி வைத்திருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கோவிந்தனை கைது செய்தனர்.


அதே போல காவேரிப்பாக்கம், அடுத்த ஓச்சேரி அருகே காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாலஷ்மி மற்றும்போலீஸார் ரோந்து சென்றனர்.அப்போது உத்திரம்பட்டு குறுக்கு தெருவில் வசித்து வரும் மணிவண்ணன் ,49 என்பவர் கடந்த சில தினங்களாக அங்குள்ள சுடுகாடு அருகே ஓடையில் யாருக்கும் தெரியாமல் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி விற்று வருவது போலீஸாருக்குத் தெரியவந்தது, அதனைத்தொடர்ந்து போலீஸார் அங்கு சென்ற போது சாராயம் விற்றுக் கொண்டிருந்த மணிவண்ணன் கையும் களவுமாக பிடித்த போலீஸார், கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 13 Jun 2021 4:09 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!