/* */

ஆற்காடு ஒன்றியம் 4வது வார்டில் திமுக, அதிமுக உட்பட நான்கு பேர் போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை போட்டி

HIGHLIGHTS

ஆற்காடு ஒன்றியம் 4வது வார்டில் திமுக, அதிமுக உட்பட நான்கு பேர் போட்டி
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சரளா, திமுக சார்பில் மகாபநீதர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

நாம் தமிழர் சார்பில் புவநேஸ்வரியும் சுயேட்சையாக நதியா என்பவரும் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவிற்கு சில நாட்களே உள்ளதால், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 1 Oct 2021 6:10 AM GMT

Related News