/* */

கலவையருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையருகே விவசாயக் கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டனர்

HIGHLIGHTS

கலவையருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு
X

கலவையருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

ராணிப்பேட்டை மாவன்டம் கலவையடுத்த ஆயிரமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர் தேசிங்கு. அவருக்கு சொந்தமான பசு மாட்டை இன்று அங்குள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு கட்டிவிட்டுச்சென்றார். அப்போது அருகிலுள்ள 100அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து அலறியது.

அதைக்கேட்டு அங்கு ஓடி வந்த தேசிங்கு பசுமாடு கிணற்றில் விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஆற்காட்டிலுள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அங்கு வந்த மீட்புப்படையினர் கிணற்றில் விழுந்த பசுவை உயிருடன் மீட்டு உரிமையாளர் தெசிங்கிடம் ஒப்படைத்தனர். பசுவை உயிருடன் மீட்ட தீயணைபு மீட்புபடையினரின் செயலைக்கண்ட அக்கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்

Updated On: 3 Jun 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...