ஆற்காடு ஒன்றியம் 10வது வார்டில் திமுக அதிமுக நேரடி போட்டி

ஆற்காடு ஒன்றியம் 10வது வார்டில் திமுக அதிமுக நேரடி போட்டி
X
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது,

அதிமுக சார்பில் ஜெயகாந்தன், திமுக சார்பில் சுப்பிரமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். நேரடி போட்டி என்பதால், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture