/* */

கலவையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.

கலவை அரசினர் மேலநிலைப்பள்ளியில் இலவச கொரோனா தடுப்புஊசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

கலவையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை  கலெக்டர்  துவக்கி வைத்தார்.
X

கலவையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை , அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் கலவை மணி தங்கமாளிகை சார்பில் 175 வது இலவச கண் பரிசோதனை முகாம், மற்றும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது .

முகாமை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் துவக்கிவைத்தார்.

முகாமில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைத் தலைவர் சரவணன் மற்றும் ராணிப்பேட்டை கோட்டாட்சியர், உதவி ஆணையர் (கலால்), மற்றும் கலவை வட்டாட்சியர் கலந்து கொண்டனர்.

இதில், வருவாய்த்துறை அலுவலர்கள்மற்றும் பேரூராட்சி செயல்அலுவலர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்..

Updated On: 8 Aug 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  2. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  3. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  10. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...