/* */

பசுமை மாரத்தான் போட்டி: கலெக்டர் துவக்கிவைப்பு

கலவையில் பசுமையை வலியுறுத்தி நடைபெறும் மாரத்தான் போட்டியை . மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

பசுமை மாரத்தான் போட்டி:  கலெக்டர் துவக்கிவைப்பு
X

பசுமை மராத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த மாம்பாக்கம் அரசுப்பள்ளியில் படித்த எதிர்காலத்தோழர்கள் சங்கம் சார்பில் பசுமையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் நோக்கில் 9ஆம் ஆண்டு மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் துவக்கி வைத்தார்

போட்டியானது கலவை தாலுகா அலுவலகம் தொடங்கி மாம்பாக்கம் கூட்ரோடு வரை 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.

முதல் பரிசாக ரூ 10, 111 , 2வது பரிசாக ரூ,9, 999 மற்றும் 3வது பரிசு 8,888 ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் வழங்கினார்

Updated On: 13 Feb 2022 2:28 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!