உள்ளாட்சித்தேர்தல்: ஆற்காடு ஒன்றியத்தில் 955 பேர் வேட்புமனு தாக்கல்
![உள்ளாட்சித்தேர்தல்: ஆற்காடு ஒன்றியத்தில் 955 பேர் வேட்புமனு தாக்கல் உள்ளாட்சித்தேர்தல்: ஆற்காடு ஒன்றியத்தில் 955 பேர் வேட்புமனு தாக்கல்](https://www.nativenews.in/h-upload/2021/09/23/1312245-ranipetlocalbody.webp)
By - D.Sathiya narayanan, Reporter |23 Sep 2021 9:00 AM GMT
இராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் ஆற்காடு ஒன்றியத்தில் மொத்தம் 955 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.
இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்
மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2
வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 11 பேர்
மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 17
வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 71 பேர்
மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 39
வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 143 பேர்
மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 297
வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 730 பேர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu