/* */

ஆற்காட்டில் லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது

ஆற்காடு சுற்றுவட்டாரங்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நால்வரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்

HIGHLIGHTS

ஆற்காட்டில் லாட்டரி விற்பனை செய்த  4 பேர் கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடுமற்றும் கத்தியவாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிளில் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு இரகசியத்தகவல் கிடைத்தது .

அதன்பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராமு, சிவராமன், தயாளன் மற்றும் தினகரன் ஆகிய 4 பேர் லாட்டரி விற்பனை செய்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடமிருந்து ரூ,10ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்பு ராமு, சிவராமன், தயாளன், தினகரன் ஆகிய 4பேரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 24 Nov 2021 4:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...