/* */

நெசவாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அதிமுக எம்எல்ஏ

கலவையடுத்த வாழைப்பந்தலில் வாழ்வாதாரமிழந்த நெசவாளர் குடும்பங்களுக்கு அரிசி,மளிகைப் பொருட்களை அரக்கோணம்அதிமுக எம்எல்ஏ ரவி வழங்கினார்

HIGHLIGHTS

நெசவாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய  அதிமுக எம்எல்ஏ
X

நெசவாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ ரவி 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் உள்ள பச்சையம்மன் நகர், அண்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட நெசவாள குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையால் அப்பகுதி வீடுகளில் உள்ள தறிக் குழிகளில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் அவர்கள் ,நெசவுத் தொழிலைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டு வாழ்வாதரமிழந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர்.

இந்நிலையில் ,தகவலறிந்த அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவும் அதிமுக மாவட்ட செயலாளருமான சு.ரவி ,அங்குள்ள ,நெசவாள குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

பின்பு ,,அவர்கள் அனைவருக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்..

இதில் ,ஒன்றிய செயலாளர் குமார், நகர செயலாளர் சதீஷ், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Dec 2021 5:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’