/* */

எட்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி எருதாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் எட்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எட்டியம்மனுக்கு பொங்கல் வைத்து எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியில் எட்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிராம தேவதையான எட்டியம்மனுக்கு பொங்கல் வைத்து எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருவிழா ஊர் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை பொங்கல் வைத்து படையல் செய்து படைப்பது வழக்கமாக உள்ளது.

இந்த எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சியில், மாம்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளான சொரையூர், வாழைப்பந்தல், ஆக்கூர், குப்படிசாத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மேலும் மாடு முட்டி மூன்று பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Feb 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்