/* */

அரக்கோணம் ஒன்றியத்தில் விறுவிறு வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சித்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அரக்கோணம் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வேடல் ஊராட்சியில் உள்ள வாக்குசாவடியில் மக்கள் காலை முதலே திரளாக வந்திருந்து வாக்களித்தனர். பாரஞ்சி ஊராட்சியில், பதட்டம் காரணமாக, போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்,

Updated On: 11 Oct 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?