/* */

அரக்கோணம் அருகே கால்நடை மருத்துவ முகாம்: எம்எல்ஏ ரவி துவக்கி வைத்தார்

அரக்கோணம் அருகே அரிகிலபாடியில் கால்நடைமருத்துவ முகாமை எம்எல்ஏ ரவி இன்று துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரக்கோணம் அருகே கால்நடை மருத்துவ முகாம்:  எம்எல்ஏ ரவி துவக்கி வைத்தார்
X

கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ ரவி 

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரிகிலபாடியில் கால்நடை மருத்துவத்துறை சார்பில் மருத்துவமுகாம் நடந்தது. முகாமை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி கால்நடைகளுக்கு உப்பு வழங்கி துவக்கிவைத்தார்.

முகாமில் கால்நடை உதவிமருத்துவர் சக்தி தலைமைதாங்கி கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தார் . ஒன்றிய கவுன்சிலர் வினோத்குமார்,ஊராட்சி மன்றதலைவர் வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமிற்கு வந்த 400க்கும் மேற்பட்ட ஆடு,மாடு மற்றும் கால்நடைகளுக்கு குடற்புழு, மலட்டுத் தன்மை நீக்கம் ஆகிய பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

Updated On: 27 Oct 2021 2:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...