/* */

திருநங்கை மர்ம மரணம் அரக்கோணம் போலீஸ் விசாரணை

அரக்கோணம் மருத்துவ மனையிலிருந்து திருநங்கை ஆம்புலன்ஸில் மேல்சிகிச்சைக்குப் போகும் போது வழியில் மரணம் அடைந்தது குறித்து அரக்கோணம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திருநங்கை மர்ம மரணம்  அரக்கோணம் போலீஸ் விசாரணை
X

அரக்கோணம் மருத்துவ மனையிலிருந்து திருநங்கை ஆம்புலன்ஸில் மேல்சிகிச்சைக்குப் போகும் போது வழியில் மரணம் அடைந்தது குறித்து அரக்கோணம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்

.காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை பகுதியை சேர்ந்தவர் மணி அவரது மகன் குமரன்(28) திருநங்கையான அவர்பெற்றோரைப்பிரிந்து அரக்கோணம் அடுத்த கும்மிடிப்பேட்டையில் தனியாக தங்கி வந்தார் இந்நிலையில் நேற்று குமரன் உடல் நலக்குறைவு காரணமாக அரக்கோணம் அரசு மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .. இன்று மாலை மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர் . ஆம்புலன்ஸ் திருவள்ளூர் அருகே சென்றபோது திருநங்கை குமரன் பரிதாபமாக இறந்தார் . உடனே அவரது சடலம் பிரேத பரி சோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருநங்கை குமரனின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் .

Updated On: 20 Jun 2021 5:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  2. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  3. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  4. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  6. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  7. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  8. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  9. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  10. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?