/* */

அரக்கோணத்தில் ஆட்டோ பைக்மீது மோதி தொழிலாளி பரிதாப உயிரிழப்பு

அரக்கோணம் சுவால்பேட்டையில் ஆட்டோ பைக்மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியாகினார்.

HIGHLIGHTS

அரக்கோணத்தில் ஆட்டோ பைக்மீது மோதி தொழிலாளி பரிதாப உயிரிழப்பு
X

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஏஜிஎம்சர்ச்பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(46) கூலித்தொழிலாளி. அவருக்கு மனைவி 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், முருகன் தனது பைக்கில் தணிகைப்போளுருக்கு சென்றார் . அப்போது சுவால்பேட்டையருகே சென்றுகொண்டிருந்த முருகனின் பைக் மீது எதிரே வேகமாக வந்த ஆட்டோ மோதியது.

அதில், பலத்த காயமடைந்த முருகனை அருகிலிருந்தவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், அவர்மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டுச்சென்றனர். ஆனால் வழியிலேயே முருகன் பரிதாபமாக பலியாகினார். விபத்து குறித்து அரக்கோணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 7 Aug 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்