/* */

தக்கோலம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்பி தீபா சத்யன் ஆய்வு

தக்கோலம் காவல் நிலையத்தில் இராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தக்கோலம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்பி தீபா சத்யன் ஆய்வு
X

கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்பி தீபா சத்யன்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், அடுத்த தக்கோலம் காவல் நிலையத்தில் ராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஆய்வு மேற்கொண்டார் .

பின்னர், பழண்டியம்மன் கோயில் அருகில் போலீஸார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கொரோனா தொற்று குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகளை விளக்கினார். பின்பு, அவர் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம், மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகியவைகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர்,சோப்பு கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது பற்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், ,தக்கோலம் மற்றும் அரக்கோணம் மது விலக்கு, அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதி, தக்கோலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, ஏட்டு , போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Aug 2021 6:46 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு