/* */

அரக்கோணம் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக்காட்டி பணம்பறிப்பு

அரக்கோணம் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக்காட்டி பணம் பறிப்பு. தொடர்ந்து நடக்கும் குற்றங்களால் பீதியில் பொதுமக்கள்

HIGHLIGHTS

அரக்கோணம் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக்காட்டி பணம்பறிப்பு
X

அரக்கோணம் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பணம்பறித்த 3பேரில் ஒருவன் கைது மற்ற இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வரமங்கலத்தைச் சேர்ந்த திருமலைவாசன். அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் சாலையில் அவரது வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது தக்கோலம் கூட் அருகே வந்த கொண்டிருந்த அவரை மூன்று பேர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ 700ஐ பறித்து சென்றனர். இது குறித்து திருமலைவாசன் தக்கோலம் போலீஸில் புகார் செய்தார் .

அதன் பேரில் விசாரத்துவந்த போலீஸார் தக்கோலம் சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில. சென்ற ரவிக்குமார் என்பவனை பிடித்து விசாரித்ததில் வழிப்பறி செய்தது தெரியவந்தது . அவனை கைது செய்து அவனிடமிருந்து இருநூறு மற்றும் விலையுயர்ந்த பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் மாதேஷ், கோட்டிஸ்வரன் ஆகிய இருவரை போலீஸ்சார் தேடி வருகின்றனர்.

அரக்கோணம் பகுதியில் கடந்த சிலவாரங்களாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Updated On: 27 Jun 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  4. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  5. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  6. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  7. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  8. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...